பிந்தந்தான் மொன்... டாய்
மொத்தலார் குழலினாளே கொன்றொன்று மூன்றிரண்டும்
பத்துடனிருநாலாறும் நின்றுதான் பரந்து காயும்
வித்தக மாகத் தேவர் விஷசுர மென்னலாமே.
ஒன்று, இரண்டு, மூன்று, பத்து, எட்டு இந்நாட்களில் திரும்பத் திரும்ப வரக் கூடிய ஜ்வரம் விஷ ஜ்வரமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக