சந்தொடுதலையும் நொந்து தள்ளியே மிளைப்பு முண்டா
யந்தியுமழத்திநீங்காச்சுவாசமு மாகுங்கண்டாய்
நொந்துதான் சந்துதோறுங் குளிரும் நுண்ணிடையாய் கேளாய்
வந்திடு காசமய்யின் வாதத்தின் சுரமதாமே.
மூட்டுகள், தலை முதலான இடங்களில் வலி இளைப்பு, சாயங்காலத்தில் தேகச்சூடு, சுவாசம், மூட்டுகளில் சிலிசிலிர்ப்பு, இருமல் முதலான குறிகள் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக