மெய்யில்வந்த யினஞ்சுரந்தான் விட்டேவிட்டு வெதுப்புவிக்குங்
கையில் வெதுப்புங் கால்வெதுப்புங் கன்னங் காலில் கனக்கவைக்கும்
உய்யுமுழலை வந்தவரை ஓடிக் கட்டிக் கொள்ளுமது
அய்யோ பிழையேன் காணென்று மதிகமாகுஞ் சுரந்தானே.
ஆரம்ப நிலையிலுள்ள சுரம் விட்டு விட்டு வரும். காலில் கனமேற்படும். எரிச்சல் உண்டாகும். பின்னர் சுரம் அதிகரிக்கும். நோயாளி ஐயோ! பிழைக்க மாட்டேன் என்று அடிக்கடி சொல்வான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக