பாலகர் கிழவர்தாது பாவிய நட்டர் கண்ணில்
சிலநோயானோர் மத்தச் சயங்கொண்டோர் கிராணியாளர்
சாலமுன் வழிநடந்தோர் தாங்குகெர்ப்பிணி சேர்மாதர்
காலமா யிவர்கட்கெல்லாங் கடியலெங் கனமாகாதே.
குழந்தைகள், கிழவர், தாது நஷ்டமானவர், கண்றோயுள்ளவர், க்ஷயரோகி, கிராணியுள்ளவர், வழிப்பிரயாணம் செய்தவர், கர்ப்பிணி முதலானவர்களுக்கும் லங்கனம் (உபவாஸம்) உதவாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக