அறவே வெதுப்பு முள்ளலைக்கு மடிக்கடிக்குநீர்தாதாவென்று
முறவேயுடம்பு கிடக்க வொட்டாதூதுங்காத்து வயிரிழியும்
முறுக்குமுடம்பு தான்கடுக்குமுகமும்வேர்க்குந் தலைவலிக்குந்
தறுகாத் துயரு மதிசாரச் சுரமென்றரிவோர் சாற்றியதே.
உடம்பினுள் எரிச்சல் அதிகரிக்கும். அடிக்கடி தண்ணீர் கொடு என்று கேட்பான். ஒரு இடத்தில் கிடக்கமாட்டான். வாயுப்பரிந்து மலம் போகும். முகத்தில் வியர்வை, உடம்பு வலி, தலை வலி இவைகளும் உண்டாகும். இவை அதிஸார ஜ்வர லக்ஷ்ணங்களாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக