Top bar Ad

2/2/19

ஆமச்சுர லக்ஷ்ணம்

ஆமச்சுரத்தின்‌ குணஞ்சொல்லி லதிகமாக வெதும்பி விக்குஞ்‌ சாமந்தோரு கெழுந்திருக்குந்‌ தானேமுறக்க முண்டாகுஞ்‌ சேமமாக உடம்பிளைக்குஞ்‌ சிக்கப்‌ பண்ணும்‌ பசியில்லை நாமந்தளரு முடம்போயும்‌ நடுக்கியிருக்கு மிதுதானே

உடம்பில்‌ அதிகமான எரிச்சல்‌ உண்டாகும்‌. ஒவ்வொரு சாமத்திலும்‌ எழுந்திருப்பான்‌. தூக்கமும்‌ வரும்‌. உடம்பு இளைத்துவிடும்‌. பசி இராது. உடம்பில்‌ ஓய்ச்சலும்‌ அதிகமாகும்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக