Top bar Ad

9/4/19

நோயின்றி வாழ !!

இந்த உலகில் வாழும் உயிரினங்களுக்கு உணவே பிரதானம். உணவு இல்லாமல் எந்த உயிரினங்களாலும் வாழ இயலாது. எல்லா உயிரினங்களும் உணவைப் பெற்று உயிரை வளர்க்கின்றன. ஆனால் மனிதன் மட்டுமே செல்வத்தை தேடி செல்கிறான். பிறகு நோயுற்று செல்வத்தை இழக்கிறான். சில மனிதர்கள் உடலை வலுப்படுத்த எண்ணுகின்றனர். அவ்வாறு வலுப்படுத்த எண்ணியும் செல்வத்தை இழக்கின்றனர். உணவை சரியான நேரத்தில் சரியான முறையில் எடுத்துக் கொண்டாலே உடலுக்கு நோய் என்பது ஏற்படாது. அதனால் நோய் என்பது அனைத்து மக்களுக்கும் பிரச்சினையை தரக்கூடியதாக உள்ளது.

அப்படியானால் எவ்வாறு நோயில்லாமல் வாழ்வது என்று கேள்வி எழுகிறது. அக்கேள்விக்கு பல தீர்வுகள் சித்தர்கள் வழங்கியுள்ளனர். அதில் தேரையர் கூறியுள்ள நோயணுகா விதிகள் பற்றி இப்பதிவில் கூறப்பட்டுள்ளது. எவ்வாறு நோயில்லாமல் வாழ்வது என்பது பற்றி இப்பதிவில் கூறப்பட்டுள்ளது. மேலும் தேரையர் சித்தர் அருளியுள்ள நோயணுகா விதிகள் பற்றிய கருத்துக்கள் பதார்த்த குண சிந்தாமணி ய சில கூறப்பட்டு உள்ளது. இவ்வாறு இவ்விதிகளைப் பின்பற்றினால் எமனே அருகில் வர அஞ்சுவான். எமனே அஞ்சுவான் என்றால் விதிகள் எவ்வாறு இருக்கும் என்று எண்ணுகிறீர்களா …..




நம் தலைமுறைக்கு முன்னர் பயன்படுத்திய சாதாரண வாழ்க்கை முறை தான். அதனால் தான் என்னவோ நம் தாத்தா , கொள்ளு தாத்தா , பரம்பரை எல்லாம் நீண்ட நாள் வாழ்ந்தார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக