10/12/18

அ(ஸ்‌)த்தி சுர லக்ஷ்னம்‌

நரம்பெலும்‌ புடம்பு சந்து நறுக்கியே பிளத்தல்போல யுறம்பெற வந்தாலந்தி யுற்றதோர்‌ சுரமேயென்க வலம்பெற வடிவேற்கண்ணா யறிவுறு முனிவோர்தாமும்‌ நலம்பெற வடநூல்தன்னை நல்கிய பயன்கள்‌ தானே

நரம்பு, எலும்பு, உடம்பு, கை, துடை இவைகளின்‌ இடுக்குகள்‌ முதலான இடங்களில்‌ கடுமையான வலி ஏற்படும்‌. ஜ்வரமும்‌ அதிகமிருக்கும்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக